பிரபாகரன் கூறியது உண்மை என்பது இப்போது தான் புரிகிறது – ஞானசார தேரர்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போது தான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.