மேலும்

நாள்: 19th February 2018

நாளை மறுநாள் பதவியேற்கிறது புதிய ஐதேக அமைச்சரவை

கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டு அரசில் இருந்து விலகியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.