போர் முடிந்ததாக அறிவித்த போது பிரபாகரன் உயிருடன் தான் இருந்தார் – சரத் பொன்சேகா
போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அறிவித்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் தான் இருந்தார், அதற்குப் பின்னரே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.