தமிழர்களின் உரிமைகள் குறித்து சிறிலங்கா அரசுடன் பேசுவார் சுஸ்மா
இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், தமிழரின் உரிமைகள் சார்ந்த பிரச்சினை குறித்து முக்கிய கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதுடெல்லி ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.



