மேலும்

Tag Archives: வெளிவிவகாரச் சேவை

மகிந்தவுக்கு நெருக்கமான 29 இராஜதந்திரிகளை நாடு திரும்ப உத்தரவு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தூதுவர்களாகவும், இராஜதந்திரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ள 29 பேரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.