மேலும்

Tag Archives: மீரியபெத்த

மீரியபெத்தவில் மீட்பு நடவடிக்கையை கைவிட்டது சிறிலங்கா அரசு

மலையகத்தில், மீரியபெத்த நிலச்சரிவின் போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கைகளைக் கைவிடவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

மீரியபெத்தவில் இன்று 2 சடலங்கள் மீட்பு – உதவ வருகிறது பாகிஸ்தான் இராணுவக்குழு

மலையகத்தில் நிலச்சரிவில் சிக்கிய மீரியபெத்த தோட்டத்தில், மண்ணுக்குள் புதைந்து போன இருவரின் சடலங்கள் இன்று  நடத்தப்பட்ட தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)

நிலச்சரிவில் அநாதரவான சிறுவர்களை வட மாகாணசபையிடம் ஒப்படைக்க சிறிலங்கா மறுப்பு

மலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

அநாதரவான பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கத் தயார் – மீரியபெத்தவில் முதல்வர் விக்னேஸ்வரன்

பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பதுளை,  மீரியபெத்த பிரதேசத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன், அனாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” – மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்  என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.