மேலும்

Tag Archives: பௌத்த பிக்குணி

தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி சாகும்வரை உண்ணாவிரதம்

சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க முனைவதாக கூறி, கண்டியில் தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.