கேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்கிறது சிறிலங்கா விமானப்படை
கேப்பாப்பிலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 42 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.