சந்திரிகாவுக்கு அழைப்பு இல்லை – மகிந்த வரவில்லை
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான கூட்டத்துக்கு கட்சியின் காப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண பதவியில் இருந்து விலக மறுத்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.