கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர் நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.