மேலும்

Tag Archives: எட்கா உடன்பாடு

இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் மூன்றாவது வாரத்தில், சிறிலங்கா பிரதமரின் இந்தியப் பயணம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து நாட்கள் பயணமாக செவ்வாயன்று புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐந்து நாட்கள் பயணமாக வரும் 25ஆம் நாள் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எனினும், ஒரே ஒரு நாள் மாத்திரமே இந்திய அரசாங்கத் தலைவர்களுடன் அவர் அதிகாரபூர்வ  பேச்சுக்களில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது

இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.