மேலும்

Tag Archives: இனப் படுகொலை

படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

வடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜெனிவா தீர்மானத்தை கண்காணிக்க அனைத்துலக நிபுணர் குழு – நியமிக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக்  கண்காணிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்களை உள்ளடக்கிய அனைத்துலக கண்காணிப்புக் குழுவொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமிக்கவுள்ளது.