மேலும்

Tag Archives: ஆர்எம் பார்க்

எரிபொருள் விலைகள் நள்ளிரவில் கடுமையாக அதிகரிப்பு

அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள்  இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல்  இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.