மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

ஈரானிய கப்பல்களுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை

ஈரானிய கடற்படைக் கப்பல்களுக்கு இராஜதந்திர மட்டத்திலான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிசக்தி நெருக்கடி குறித்து சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம்  கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான ரஷ்ய தூதுக்குழு, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஈரானியக் கப்பல்களுக்கு சிறிலங்கா அழைப்பு விடுத்திருந்தது – தூதுவர் விளக்கம்

சிறிலங்கா அரசாங்கம், மூன்று ஈரானியக் கப்பல்களான ஐஆர்ஐஎஸ் டேனா, ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் ஐஆர்ஐஎஸ் லாவன் ஆகியவற்றை நல்லெண்ணப் பயணத்திற்காக, அதிகாரப்பூர்வமாக அழைத்திருந்தது என்று, சிறிலங்காவுக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது- சிவசங்கர் மேனன்

இந்திய- சிறிலங்கா உறவுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலருமான சிவ்சங்கர் மேனன், இந்தச் செவ்வியில் விபரித்துள்ளார்.

கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை கருத்துக்களால் தமிழ்க் கட்சிகள் தோல்வி- சுமந்திரன் சர்ச்சை கருத்து

சிறிலங்காவை ஆளும் மார்க்சியக் கட்சி, நாட்டை ஒருகட்சி அரசை நோக்கி வழிநடத்தும் அபாயம் உள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு ஆய்வுக்கப்பல்கள் தொடர்பான செயற்பாட்டு வழிமுறைகள் வரைவு தயார்

சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை ஒழுங்குபடுத்துவதற்கான, புதிய நிலையான செயற்பாட்டு வழிமுறைகளை  அரசாங்கம் வரைவு செய்து முடித்து விட்டதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிற்கு மாற்றாக “மத்தல“வை முன்மொழிந்துள்ள சிறிலங்கா

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களால்,மத்திய கிழக்கு வான்வெளியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, நீண்டதூர விமானப் பயணங்களுக்கான மாற்று மையமாக மத்தல  மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா முன்மொழிந்துள்ளது.

கோட்டா தப்பிச் சென்றது பற்றிய இரகசியங்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட  செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் கஜபாகு போர்க்கப்பலில் அமெரிக்க சிறப்பு தூதுவர் ஆய்வு

சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர், செர்ஜியோ கோர், தற்போது சிறிலங்கா கடற்படையில் பணியாற்றி வரும் முன்னைய அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலான,எஸ்.எல்.என்.எஸ் கஜபாகுவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.