மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

3 மாதங்களில் சிறிலங்கா கடற்படைக்கு 6 இலட்சம் டொலர் வருமானம்

அனைத்துலக வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சிறிலங்கா கடற்படை 3 மாதங்களுக்குள் 598,350 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய குழுவுடன் சுமந்திரன், சாணக்கியன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் இருவர் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பை ரத்துச் செய்யுமாறு சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.

சந்தியா எக்னெலிகொடவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர்

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொடவுக்கு  ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் ஒருவரினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொழிலாளர்கள் பக்கம் திரும்பும் ரஷ்யா

உக்ரைன் போர் மற்றும் நீண்டகால சனத்தொகை மாற்றங்களால், அதிகரித்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக,  சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசியாவை நோக்கி ரஷ்யா திரும்பியுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்- சிறிதரன் உறுதி

கட்சிக்குள் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் தான், தமிழ் அரசு கட்சியை விட்டு ஒருபோதும் வெளியேறப் போவதில்லை என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கிறார் விஜித ஹேரத்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  தலைமையிலான சிறப்பு இராஜதந்திரிகள் குழு பங்கேற்கவுள்ளது.

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிதி சேகரிப்பு முயற்சிக்கு ஆதரவு குறைவு

சிறிலங்காவில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, ஐ.நாவினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதி சேகரிப்பு முயற்சிக்கு எதிர்பார்க்கப்பட்டவுக்கு நிதி கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமுல் செல்லும் ரில்வின் சில்வா – ரத்து செய்த உடன்பாட்டை புதுப்பிக்க திட்டமா?

இந்தியாவின் அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தடைக்கு மத்தியில் ஈரான் – சிறிலங்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.