மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பிரித்தானியாவிடம் இழப்பீடு கோர சிறிலங்கா திட்டம்

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்கள், திருட்டுகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பிரித்தானிய அரசாங்கத்திடம் சிறிலங்கா இழப்பீடு கோரவுள்ளது.

அனுரவின் பயணத்திற்கு ஒத்திகை – கண்டியை பதற்றமடைய வைத்த உலங்குவானூர்திகள்

சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் நேற்றுக்காலை கண்டி நகரத்தின் மீது  இரண்டு மணி நேரமாக  பறந்து திரிந்ததால், மக்கள் பதற்றமடைந்தனர்.

ரில்வின் சில்வா இந்தியாவுக்குப் பயணம்

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான கட்சியின் குழுவொன்று, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஊடகவியலாளரின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாரிய அச்சுறுத்தல்

சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரத்திற்கு, குறிப்பாக ஊடகவியலாளர்கள் தேவையற்ற தலையீடுகளின்றி தங்கள் தொழில்முறை கடமைகளைச் செய்யும் திறனுக்கு எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்து சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு  ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்

அமெரிக்காவும் சிறிலங்காவும்  சுதந்திரமான, பாதுகாப்பான  இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

சிறிதரனின் பதவி பறிப்பு – தமிழ் அரசின் நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுமாறு அங்லிகன் ஆயர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை  திரும்பப் பெற வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை (Church of Ceylon) ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் கடற்படையின் இரகசிய வதை முகாம் – விரிவான அறிக்கை சிஐடி தாக்கல்

திருகோணமலை கடற்படைத் தலையமைகத்தில்  நிலத்துக்கு அடியில் உள்ள  கன்சைட் பகுதி, கடற்படையினரால் கடத்தப்பட்டவர்களைத் தடுத்து வைக்கும் தளமாக பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரை சந்திப்பதை தவிர்த்த சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில்  தங்கியிருந்தாலும்,  கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச்  சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.

துறவறம் பூணுகிறார் கோட்டா?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச துறவறம் பூண வாய்ப்புள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.