சுயாதீன நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும்- செம்மணியில் வோல்கர் டர்க்
மனிதப் புதைகுழிகள் குறித்து தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.






