மேலும்

மாதம்: June 2025

சுயாதீன நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும்- செம்மணியில் வோல்கர் டர்க்

மனிதப் புதைகுழிகள் குறித்து தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலுக்கு நேர்மையான அணுகுமுறை அவசியம்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கு, நேர்மையான மற்றும் உண்மையான அணுகுமுறை அவசியம் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம், தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்துள்ளார்.

பேரெழுச்சி கண்டது செம்மணி – அணையா விளக்கு போராட்டத்தில் குவியும் மக்கள்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரியும்- சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.

தண்டனை விலக்கு பொறியில் சிறிலங்கா – எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படும் – ஐ.நாவிடம் சிறிலங்கா வாக்குறுதி

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்று  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள்- விசாரணை ஆரம்பம்

சிறிலங்கா அதிபராக ரணில் விக்கிரமசிங்க இருந்த போது வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் குறித்து, விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் கோரிக்கை

பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க போர்க்குற்றவாளிகள் முயற்சி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இரவிரவாகத் தொடர்ந்த அணையா விளக்கு போராட்டம்

யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.