மேலும்

நாள்: 27th November 2018

மாவீரர் நாளை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க ஏற்பாடு

தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

தாயகக் கனவினை தோளினில் சுமந்தோரை நினைவினில் நிறுத்தும் நாள்

தாயகக் கனவினைத் தோளினில் சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கொள்ளும் நாள் இன்று.