கொக்குவில் வாள்வெட்டு – இரண்டு இளைஞர்கள் கைது
கொக்குவில் பகுதியில் நீதிமன்றக் கட்டளைகளை விநியோகிக்கச் சென்ற கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மீது வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.