மேலும்

உணர்வுபூர்வமாக நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

mulliwaikkal-2017 (1)முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில், இன்று காலை 9.30 மணியளவில் 3 நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடரை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதையடுத்து, நிகழ்வில் பங்கேற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக வணக்கம் செலுத்தினர்.

mulliwaikkal-2017 (2)

mulliwaikkal-2017 (3)

mulliwaikkal-2017 (4)

mulliwaikkal-2017 (1)mulliwaikkal-2017 (9)mulliwaikkal-2017 (10)

இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் ஆற்றாமையால் கதறி அழுதனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *