மேலும்

Archives

இந்தியத் தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு – அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் ( USS FITZGERALD (DDG 62) கொழும்புத் துறைமுகத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல் – மலைக்க வைக்கும் சொத்துகள் விபரம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கேணல் நெவில் வன்னியாராச்சியை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரகம   உத்தரவிட்டுள்ளார்.

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்

சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்துலக நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டம் -தீப்பந்த போராட்டத்துடன் நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக நீதி கோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த  உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்று இடம்பெற்றது.

அதிகரிக்கும் அமெரிக்க- சிறிலங்கா நெருக்கம்

2025 செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற பல நிகழ்வுகள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளில் ஏற்பட்டு வருகின்ற-  தலைகீழ் மாற்றத்தை உணர்த்துவதற்கு போதுமானது.

சிறிலங்காவின் பொருளாதார சீர்திருத்தங்களை கண்காணிக்கிறது ஜிகா

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனகா அகிஹிகோவை (Dr. Tanaka Akihiko) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான்  சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான  ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பு, நிதி அமைச்சர்களுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பானிய நிதி அமைச்சர் கட்டோ கட்சுனோபு (Kato Katsunobu)  மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகடானி (D.M. Nakatani) ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

ஜப்பான் – சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த இணக்கம்

சிறிலங்காவின் கடல்சார் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அதிநவீன ஜப்பானிய  ட்ரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது.