ஆயுதக் கிடங்கு வெடிப்பில் இராணுவச் சிப்பாய் பலி – பலர் காயம்
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர், பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இன்று மாலை ஏற்பட்ட வெடிவிபத்தையடுத்து, அங்குள்ள ஆட்டிலறி, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி குண்டுகள் நாலாபுறமும் வெடித்துச் சிதறிக் கொண்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொஸ்கமவில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இன்று மாலை 6 மணியளவில் பாரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளை ஏற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு, வரும் டிசெம்பர் மாதம் வரை- நான்கு மாதகால சேவை நீடிப்பு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களின் அடையாளத்திற்கு அச்சுறுத்தல் விடுவிக்கும் முகமாகவே சிறிலங்காவின் பௌத்த ஆட்சியாளர்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால், சிறிலங்கா இராணுவத் தளபதி மற்றும் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது.
சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டது மற்றும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சாட்சியமளித்த கடற்படை உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக சிறிலங்கா கடற்படை இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்தவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அம்பாந்தோட்டையில் சங்கிரி-லா நட்சத்திர விடுதி திறப்பு விழாவில் இடம்பெற்ற தீவிபத்துத் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.