பாகிஸ்தான் பிரதமர் ஜனவரி 4 இல் சிறிலங்கா வருகிறார்– 10 உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் 4ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் 10 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படவுள்ளன.

