ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.