மேலும்

நாள்: 6th December 2015

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – ரெலோ அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அறிவித்துள்ளது.

மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை வாங்க சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், அதனைக் கைவிடுமாறு புதுடெல்லியிடம் இருந்து கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு – ருவான் விஜேவர்த்தன தகவல்

சிறிலங்கா படைகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

500 இராணுவத்தினரைக் கொண்ட மகிந்தவின் பாதுகாப்பு அணியை விலக்க மைத்திரி உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த- 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.