வன்னி மாவட்ட இறுதி முடிவு – 4 ஆசனங்களைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் மொத்தமுள்ள 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
ஏனைய இரு ஆசனங்களில் ஒன்றை ஐதேகவும், மற்றொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.
வன்னி மாவட்டம் -இறுதி முடிவு
தமிழரசுக் கட்சி – 89,886 – 54.55% – 4 ஆசனங்கள்
ஐதேக – 39,513 – 23.98% – 1 ஆசனம்
ஐ.ம.சு.மு- 20,965 – 12.72% – 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 5,716 – 3.47%
ஈபிடிபி- 2,120 – 1.29%
வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,096 –58.18%
ஐதேக – 12,738 – 27.35%
முஸ்லி்ம் காங்கிரஸ் – 2,826 – 6.07%
ஐ.ம.சு.மு- 2,596 – 5.57%
வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,269 – 70.87%
ஐதேக – 6,244 –16.23%
ஐ.ம.சு.மு- 2,582 – 6.71%
வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி
தமிழரசுக் கட்சி – 31,836 – 48.06%
ஐ.ம.சு.மு- 14,402 – 21.74%
ஐதேக – 14,380 – 21.71%
வன்னி மாவட்டம் – இடம்பெயர்ந்தோர்
ஐதேக – 4,707 – 66.43%
முஸ்லி்ம் காங்கிரஸ் – 1,717 – 24.23%
ஐ.ம.சு.மு- 615 – 8.68%