மேலும்

வன்னி மாவட்ட இறுதி முடிவு – 4 ஆசனங்களைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி

tnaவன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 

இதன் மூலம் மொத்தமுள்ள 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

ஏனைய இரு ஆசனங்களில் ஒன்றை ஐதேகவும், மற்றொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.

வன்னி மாவட்டம் -இறுதி முடிவு

தமிழரசுக் கட்சி –   89,886 – 54.55% –  4 ஆசனங்கள்

ஐதேக –         39,513 – 23.98% – 1 ஆசனம்

ஐ.ம.சு.மு-   20,965 – 12.72% – 1 ஆசனம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 5,716  – 3.47%

ஈபிடிபி-   2,120 – 1.29%

வன்னி மாவட்டம் – மன்னார்  தொகுதி

தமிழரசுக் கட்சி –  27,096 –58.18%

ஐதேக –  12,738 – 27.35%

முஸ்லி்ம் காங்கிரஸ் – 2,826  – 6.07%

ஐ.ம.சு.மு-  2,596 – 5.57%

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி

தமிழரசுக் கட்சி –  27,269 – 70.87%

ஐதேக –  6,244 –16.23%

ஐ.ம.சு.மு- 2,582 – 6.71%

வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி

தமிழரசுக் கட்சி – 31,836 – 48.06%

ஐ.ம.சு.மு- 14,402 – 21.74%

ஐதேக –  14,380 – 21.71%

வன்னி மாவட்டம் – இடம்பெயர்ந்தோர்

ஐதேக –   4,707 – 66.43%

முஸ்லி்ம் காங்கிரஸ் –  1,717 – 24.23%

ஐ.ம.சு.மு-  615 – 8.68%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *