நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது என்று, சிறிலங்கா அதிபருக்கு மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும், கடிதம் எழுதியுள்ளனர்.

