சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
சிறிலங்காவுக்கு இன்று உலகில் எதிரிகளும் இல்லை, சிறிலங்காவுக்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக விலக்கியுள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்காவின் உள்நாட்டு விவகார மற்றும் கடற்றொழில் அமைச்சு நிராகரித்துள்ளது.