பிரியாவிடை கொடுக்கப்பட்ட மேஜர் ஜெனரலுக்கு கடைசி நேரத்தில் சேவை நீடிப்பு
சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், திடீரென அவருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.