செம்மணியில் குவியலாக 8 எலும்புக்கூடுகள்- இதுவரை 235 அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான, ஒரு சிறப்புத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வசித்து வரும், கொழும்பு, விஜேராம வீதியில், உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரைத் தாமதப்படுத்த முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும், முயற்சித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi) இன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, எழுதிய நூலை, பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண பயணம் குறித்து சிங்கள,ஆங்கில ஊடகங்கள், கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளன.