மேலும்

மாதம்: June 2019

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார்

சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியும் வெளிநாடு பறக்கிறார் – தலைவர்கள் இல்லாத நிலையில் சிறிலங்கா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குச் செல்லவுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை – முற்றுகிறது அரசியல் நெருக்கடி

சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு இன்னமும் நாள் குறிக்கப்படவில்லை என, அமைச்சரவை செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறார் ஜப்பானிய பிரதமர்

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார்.

இன்று சிங்கப்பூர் பறக்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாட்கள் பயணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க

சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்தி குறித்து மோடி- ரணில் பேச்சு

பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி  மற்றும் ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -3

பிராந்திய ஏகாதிபத்திய அரசியலில் மத்திய கிழக்கை இஸ்ரேல் தனது கட்டுக்குள் வைத்திருக்க முனையும் அதேவேளை, தெற்காசிய அரசியலில் இந்திய பிராந்திய வல்லரசு தனது மேலாண்மையை நிச்சயப்படுத்த முனைகிறது.

சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டம் ரத்து

இன்று நடைபெறவிருந்த சிறிலங்கா அமைச்சரவையின் வாராந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது.