தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் ரணில் – என்கிறார் மைத்திரி
ஜனநாயகம் பற்றிப் பேசும் ரணில் விக்கிரமசிங்க முதலில் அதனை தனது கட்சியில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
ஜனநாயகம் பற்றிப் பேசும் ரணில் விக்கிரமசிங்க முதலில் அதனை தனது கட்சியில் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.