மேலும்

மாதம்: April 2017

நவீன தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் வாங்குகிறது சிறிலங்கா

680 கோடி இந்திய ரூபா பெறுமதியான நவீன தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து தொகுதிகளை இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா கொள்வனவு செய்யவுள்ளது.

சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார்? – சிங்கள ஊடகம் சூசக தகவல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று சூசகமான தகவலை வெளியிட்டுள்ளது.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்குள் 100 பேர் புதையுண்டனர்?

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் கடந்த வெள்ளிக்கிழமை 300 அடி உயரமான குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

வியட்னாம் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டுப் பயணத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பத் தீர்மானித்துள்ளார்.

கட்டுநாயக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தேயிலைப் பொதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேயிலைப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

போரின் இறுதியில் கைப்பற்றப்பட்ட 37.7 கிலோ தங்கத்தை உரிமையாளர்களிடம் மீளளிக்க நடவடிக்கை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்தும், கைவிடப்பட்ட வீடுகளில் இருந்தும் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்ட 1 பில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் ஏ னைய பெறுமதிமிக்க ஆபரணங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.

ஆசிய பொருளாதார மன்ற மாநாட்டை நடத்துகிறது சிறிலங்கா

ஆசிய பொருளாதார மன்ற மாநாட்டை சிறிலங்கா இந்த ஆண்டு நடத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குப்பை மேடு சரிந்த சம்பவம் – மீட்புப் பணிக்கு நிபுணர்களை அனுப்புகிறது ஜப்பான்

கொலன்னாவ – மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்து வீடுகள் புதைந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நிபுணர் குழுவொன்றை ஜப்பான் அனுப்பவுள்ளது.

சிறிலங்கா இனப்படுகொலைக்கு நீதிகோரும் தமிழ்நாட்டுக் காரணி- அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பாக மார்ச் 2017ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆராய்வதற்கு சில நாட்களின் முன்னர், சிறிலங்கா அரசாங்கம் தனது யுத்தக் குற்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், ஆசிய, பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.