மேலும்

நாள்: 28th April 2017

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்

சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act)  சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன.  

திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியா- சிறிலங்கா கூட்டுச் செயலணி அமைக்கப்படும்

திருகோணமலையில் வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி,  துறைமுக மற்றும் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.

சிறப்புப் பொறிமுறைக்குத் தலைமையேற்கத் தயார்- பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, அதனை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைக்கு தலைமையேற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் யோசனை இல்லையாம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சி்றிலங்கா இராணுவத் தளபதியாகவோ, ஒட்டுமொத்தப் படைகளினதும் தளபதியாகவோ நியமிக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழியவில்லை என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.