அம்பாந்தோட்டை இழுபறிக்கு சிறிலங்காவே காரணம் – மலிக் சமரவிக்கிரம
சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு சிறிலங்கா அரச தரப்பே காரணம் என்று, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.