மேலும்

நாள்: 2nd April 2017

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமான யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாணத்துக்குக் கிடைத்தன

யாழ்ப்பாணத்தின் அடையாளச் சின்னமாகிய யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம் பெயர் தமிழர் ஒருவரால், யாழ். பொது நூலகத்துக்கும், யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மேலதிக இராணுவ ஒத்துழைப்பு – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதானது, நல்லிணக்கம் மற்றும் நீதி செயல்முறைகளில் சிறிலங்காவின் முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.

200 சிறிலங்கா படையினர் அடுத்த வாரம் மாலி செல்கின்றனர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்வதற்காக 200 சிறிலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம், கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.

ஒரே நாளில் மாகாணசபை தேர்தல் – சிறிலங்கா அதிபரின் யோசனை முதலமைச்சர்களால் நிராகரிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை, மாகாண முதலமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.