மகசின் சிறையில் உண்ணாவிரதம் இருந்த 8 அரசியல் கைதிகள் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதி
தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில், எட்டுப் பேர் நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


