வெள்ளைக்கொடி விவகாரம், பாலச்சந்திரன் படுகொலைக்கு உயர்மட்ட உத்தரவே காரணம் – மங்கள சமரவீர
உள்ளக விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.