இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார்
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே, இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார்.