மாவீரர்களை நினைவுகூர அனுமதியில்லை – சிறிலங்கா காவல்துறை
வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கில் நாளை விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை அனுஷ்டிக்க, சிறிலங்கா காவல்துறை அனுமதிக்காது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சிறிலங்கா படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.