நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கிகளில் ஒன்று செயலிழப்பு
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி அலகுகளில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த எட்டு நிலக்கரி கப்பல்களினால் 7,672 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.