மேலும்

Tag Archives: தமிழ்நாட்டு மீனவர்

யாழ்.சிறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் உண்ணாவிரதம் – இந்தியத் தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு

யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக வெளியான செய்திகள் பொய் – சிறிலங்கா அதிபர் செயலகம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை இந்தியச் சிறைக்கு மாற்ற இணங்கினார் மகிந்த

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக, பாஜக பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.