4.4 இலட்சம் இந்தியர்கள் குறிவைக்கிறது சிறிலங்கா
இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 4.4 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் செயற்படுவதாக, சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து 4.4 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் செயற்படுவதாக, சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களில் சரிவைக் கண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.