பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய 4 இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு மாத தடுப்புக்காவல் உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளையும், மேலும் ஒரு மாதம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.