எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை- சினோபெக்குடன் தொடர்ந்து பேச்சு
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக சிறிலங்காவின் பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.