சிறிலங்காவில் முதல்முறையாக சிக்கிய பெருந்தொகை போதைப்பொருள்கள்
சிறிலங்கா மண்ணில் இதுவரையில்லாதளவுக்கு பெருந்தொகை போதைப்பொருட்கள் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
சிறிலங்கா மண்ணில் இதுவரையில்லாதளவுக்கு பெருந்தொகை போதைப்பொருட்கள் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கடந்த 8ஆம் திகதி உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங், மாகாண சபைகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, சிறிலங்காவிற்கு நான்கு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், சுரேன் ராகவன் உள்ளிட்ட 41 உயர்மட்ட பிரமுகர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
சிறிலங்காவில் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் வெளிப்புற விசாரணை பொறிமுறை என்பனவற்றை எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி கணினி வலையமைப்பு இரண்டு மணி நேரம் செயலிழந்ததால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.