மெக்சிகோ கடத்தல்காரர்களிடம் இருந்து இரு இலங்கையர்கள் மீட்பு
மெக்சிகோவில் கடத்தல்கார்களால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர், அந்த நாட்டு எல்லையோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் கடத்தல்கார்களால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர், அந்த நாட்டு எல்லையோர காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பௌத்த பிக்குகள் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்கக் கூடாது என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை, அதிபர் தேர்தலில் அரசாங்கம் பெற்றிருக்கிறதா என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு சிறிலங்கா மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைய, எம்சிசி, அக்சா, சோபா உள்ளிட்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும், நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மிலேனியம் சவால் நிறுவன (எம்.சி.சி) உடன்பாட்டை, மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவுக்கு, அதன் நோக்கம் மற்றும் அதன் ஆணையின் காலஎல்லை குறித்து இன்னமும் தெரிவிக்கப்படவில்லை, என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே பொறுப்பு என, பதில் காவல்துறை மா அதிபரிடம் தாம் கடந்த 21ஆம் நாள் முறைப்பாடு செய்திருப்பதாக, சட்டவாளரும், முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.