மேலும்

நாள்: 11th December 2019

சுவிஸ் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டாரா?- மறுக்கிறது சுவிஸ் அரசு

சிறிலங்காவில் இருந்து சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மொக் திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகளை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்

இலங்கைத் தீவில் தமிழர்கள் மத்தியில்  இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறீஸ்தவமதமும் உள்ளன. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் கொண்ட மதவாத சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியிலே என்றும் தன்னிச்சையாக எழுந்ததே கிடையாது.

கூட்டமைப்புக்குள் பிளவா? – மறுக்கிறது தலைமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றும், கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும், கூட்டமைப்பின் தலைவர் .இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் Harusame என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கொழும்பு வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ரொஷிமிட்சு மொடேகி இந்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்சிசி கொடை உடன்பாடு – கையெழுத்திடத் தயாராகும் சிறிலங்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் கொடை உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

புலனாய்வு அமைப்புகளுக்கு இணையத் தாக்குதல்களை கையாளும் பயிற்சி

எதிர்காலத்தில் இணையத் தாக்குதல்களை கையாளும் வகையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று, சிங்கப்பூரின் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் பேராசிரியர் றொகான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு  – மைத்திரிக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்த முன்னாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா உச்சநீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுவிஸ் தூதரக பணியாளரின் வாக்குமூலம் – நாளை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாளை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி

அனைத்துலக நாடுகளினதும் மனித உரிமை நிறுவனங்களினதும் மிக கடுமையாக இனஅழிப்பு குற்றச்சாட்டிற்கு மத்தியில், ரொகின்யா மக்களுக்கு எதிராக தனது இராணுவம் நடத்திய செயல்கள் சரியானவையே என்று அனைத்துலக நீதிமன்றில் மியான்மர் அரச தலைவர் ஒன் சான் சுகி வாதிடவுள்ளார்.