மேலும்

நாள்: 21st December 2019

புலிகளை தோற்கடித்தது சில நாடுகளுக்கு மகிழ்ச்சியில்லை – சிறிலங்கா அதிபர்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து சிறிலங்கா போரை முடிவுக்குக் கொண்டு வந்ததையிட்டு சில நாடுகள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுடன் சுவிஸ் அரசின் சிறப்புப் பிரதிநிதி முக்கிய பேச்சு

சிறிலங்கா வந்துள்ள சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சிறப்புப் பிரதிநிதி, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் நிலைப்பாட்டை வரவேற்கிறது சீனா

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வணிக உடன்பாடு குறித்து மீளாய்வு செய்யப் போவதில்லை என்ற சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்தை, சீனா வரவேற்றுள்ளது.