மேலும்

நாள்: 13th December 2019

அமெரிக்காவுடனான உடன்பாடுகள் மீளாய்வு – சட்டமா அதிபர் அறிவிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடனான எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை மீளாய்வு செய்யப் போகிறது என்றும், இவற்றை மீளாய்வு செய்யும் வரை, இந்த உடன்பாடுகளில் கையெழுத்திடாது என்றும் சட்டமா அதிபர் உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எம்சிசி உடன்பாடு குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடவில்லை – டலஸ்

அமெரிக்காவின் எம்சிசி கொடை தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்று, இணை அமைச்சரவைப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

யாழ். விமான நிலைய அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.

துறைமுக அதிகார சபை தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.