மேலும்

நாள்: 15th February 2019

கடன், தேர்தல்கள், பூகோள உறுதியின்மையால் சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி – உலக வங்கி எச்சரிக்கை

2019ஆம் ஆண்டு, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சிறிலங்கா வருகிறார்

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் கென்ராரோ சோனோரா அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

சிறிலங்காவிடம் மனித உரிமைகளை அமெரிக்கா வலியுறுத்தக் கூடாது – அட்மிரல் கொலம்பகே

சிறிலங்காவில் பணியாற்றும் போது, மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்து அமெரிக்கா அதிகம் வலியுறுத்தக் கூடாது என்று சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்புக்காக சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலரை வழங்குகிறது அமெரிக்கா

வங்காள விரிகுடா முனைப்பு திட்டத்தின் கீழ் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான ஆதரவாக, சிறிலங்காவுக்கு 39 மில்லியன் டொலர் நிதியை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் முதன்மை பிரதி உதவிச் செயலர் தோமஸ் டி வஜ்டா,தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரவுள்ளார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

7500 பேருக்கு  அரச வேலை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்தார் மைத்திரி

கபொத உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்த 7500 இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, ஐதேக அரசாங்கம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.